Tuesday, May 25, 2010

ரோஜாவை கட்டி பிடிச்சுகுறேன்


குளித்துவிட்டு வந்த உன் கூந்தலிலிருந்து
சொட்டிய நீர் உன்னை பனியில்
குளித்த ரோஜாவா காட்டுது என்றேன்,
பக்கத்துல வராத முள்ளு குத்திரும் என்றாய் கிண்டலாய்,
முள் தைத்தால் என்ன,ரோஜாவை
அணைத்துக் கொள்ளலாமே என்றேன் நான்.

1 comment:

  1. ரோசாவை கட்டிப்பிடிக்கிறது எல்லாம் சரி :P தோட்டத்துக்கு சொந்தக்காரன் பார்த்திட போறான் :D அப்புறம் கட்டி வச்சிருவான் ;)

    ReplyDelete