Wednesday, May 19, 2010

உன்னருகே நானிருந்தால்


எனக்கு இடி சத்தம் கேட்டால் பயம்,
பக்கத்துல இருக்குறவங்கள கட்டி பிடிச்சுப்பேன்
நீ என்ன பண்ணுவ என்றாய்?
உன் அருகில் வந்து நின்று
கொள்வேன் என்றேன் நான்.

1 comment:

  1. எங்க சுத்துனாலும் கடைசியா :P கட்டிப்பிடி வைத்தியத்துல வந்து தான் நிக்கிறீங்க :D

    ReplyDelete