Wednesday, June 16, 2010

நிலாவைத்தான் பார்க்கிறேன் நான்


அதிகாலையில் துயில் கலைந்து எழுந்தேன்
கலைந்த ஓவியமாய் அருகில் நீ,
உன்னை ரசித்து கொண்டிருந்த என்னிடம்
காலையில் சூரியனை தாண்டா
பார்க்கணும் என்றாய் நீ,
நிலாவைத்தான் பார்க்கிறேன் என்றேன் நான்.

No comments:

Post a Comment