அர்ப்பணம்::::என்னை எழுத தூண்டிய,நட்புக்கு ஒரு உதாரணமாக இருந்த என் உயிர் வினோவிற்கு
Wednesday, June 9, 2010
என் செல்ல குழந்தை
என்னைகுழந்தைன்னுசொல்லாத நான்பெரியவஎன்கிறாய்,ஆனால் உன்னைஅணைக்காமல்நம்குழந்தையை கொஞ்சினாலோஎன்னையார்கொஞ்சுவாஎன்கிறாய்? பின்உன்னைகுழந்தைஎன்றுசொல்லமால் என்னவென்றுசொல்வது என் செல்ல குழந்தையே
No comments:
Post a Comment