Tuesday, December 7, 2010

அடி என் செல்லமே


இனிமேல் என் மடியில் படுக்காத என்றாய் நீ,
அதிர்ந்து போனவனாய் ஏன் என்று கேட்டேன்,
எப்பவும் நீயே என் மடியில் படுத்துகிட்டா
நான் எப்பதான் உன் மடியில் படுக்கறது என்றாய் நீ...

No comments:

Post a Comment