Tuesday, December 7, 2010

தேவதையால் ஆசிர்வதிக்கப்பட்டவன்


நான் தினமும் காலையில் எழும்போதே
தேவதையால் ஆசிர்வதிக்கப்படுகிறேன் என்றேன் நான்,
ஏன் அப்படி சொல்லுற என்றாய் நீ,
நீதானே தினமும் காலையில் என்
நெற்றியில் முத்தமிட்டு என்னை
எழுப்புகிறாய் என்றேன் நான்



1 comment: