Thursday, October 14, 2010

உன்னை இன்று எல்லா இடத்திலும் தேடினேன் உன்னை காணோமே என்றாய்,உன் இதயத்தில் தேடி பார்த்தியா என்றேன்,என் இதயம் உன்னிடம் தானேடா இருக்கு அங்க எப்டி தேட முடியும் என்றாய் நீ

No comments:

Post a Comment