Tuesday, September 14, 2010

இவ்ளோ நேரமாடா கைய பிடிக்க


ஒரு மழைகாலத்து மாலை நேரம்,
மெல்லிய சாரலில் நனைந்தபடி சென்றுகொண்டிருந்தோம்,
நனைந்த ஓவியமாய் அருகில் நீ,
தடுமாறிய உன் கையை பிடித்தேன்,
தத்தி
இவ்ளோ நேரமாடா
கைய
பிடிக்க என்றாய் நீ

No comments:

Post a Comment