கனவும்,நனவும்
அர்ப்பணம்::::என்னை எழுத தூண்டிய,நட்புக்கு ஒரு உதாரணமாக இருந்த என் உயிர் வினோவிற்கு
Wednesday, August 25, 2010
ஏனடி வஞ்சிக்கிறாய்?
தலை சாய்க்க தலையணை கேட்டால் மடி தருகிறாய்,
சாய்வதற்கு இருக்கை கேட்டால் தோள் தருகிறாய்,
உண்பதற்கு கேட்டால் மட்டும் உணவையே தருகிறாய்,
இதழ்களை தராமல் ஏனடி வஞ்சிக்கிறாய்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment