Wednesday, August 25, 2010

ஏனடி வஞ்சிக்கிறாய்?


தலை சாய்க்க தலையணை கேட்டால் மடி தருகிறாய்,
சாய்வதற்கு இருக்கை கேட்டால் தோள் தருகிறாய்,
உண்பதற்கு கேட்டால் மட்டும் உணவையே தருகிறாய்,
இதழ்களை தராமல் ஏனடி வஞ்சிக்கிறாய்?

No comments:

Post a Comment