கனவும்,நனவும்
அர்ப்பணம்::::என்னை எழுத தூண்டிய,நட்புக்கு ஒரு உதாரணமாக இருந்த என் உயிர் வினோவிற்கு
Friday, September 16, 2011
என் செல்ல திருடா
என்ன மாம்ஸ் நம்ம அறையில
ஒரே ஒரு நாற்காலி மட்டும்
தான் இருக்கு என்றாய் நீ,
அப்ப தானே நீ எப்பவும்
என் மடியிலேயே உட்காருவ
என்றேன் நான்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment