Friday, September 16, 2011

என் செல்ல திருடா

என்ன மாம்ஸ் நம்ம அறையில
ஒரே ஒரு நாற்காலி மட்டும்
தான் இருக்கு என்றாய் நீ,
அப்ப தானே நீ எப்பவும்
என் மடியிலேயே உட்காருவ
என்றேன் நான்

No comments:

Post a Comment