என்ன மாம்ஸ் நம்ம அறையில
ஒரே ஒரு நாற்காலி மட்டும்
தான் இருக்கு என்றாய் நீ,
அப்ப தானே நீ எப்பவும்
என் மடியிலேயே உட்காருவ
என்றேன் நான்
முத்தம் கொடுக்க தெரியாதுனு
சொன்ன,ஆனா இவ்வளவு
அழகா கொடுக்குற என்றேன் நான்
தெரியாதுனு சொன்னதுனால தானே
நீ கத்து தந்த அதுக்குதான் என்றாய் நீ